This news Fact Checked by ‘India Today’ கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஒரு கூட்டம் குறிப்பாக பெண்கள் சேதப்படுத்துவதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். கம்யூனிஸ்ட் கட்சி கொடியை…
View More ‘கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய பெண்கள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?Communist
இந்தியாவின் அமைதியை முஸ்லிம்கள், கம்யூனிஸ்ட்கள் சீர்குழைப்பதாக ஹைதராபாத் நவாப் குற்றம்சாட்டினாரா? – உண்மை என்ன?
This news Fact Checked by ‘Newsmeter’ இந்தியாவின்அமைதியையும் முன்னேற்றத்தையும் சீர்குலைக்க முஸ்லிம்களும் , கம்யூனிஸ்டுகளும் சதி செய்வதாக முதியவர் ஒருவர் குற்றம்சாட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த முதியவர் நவாப்…
View More இந்தியாவின் அமைதியை முஸ்லிம்கள், கம்யூனிஸ்ட்கள் சீர்குழைப்பதாக ஹைதராபாத் நவாப் குற்றம்சாட்டினாரா? – உண்மை என்ன?“இந்தியா கூட்டணி கட்சிகளுக்கிடையே சுமூக உடன்பாடு எட்டப்படும்” – டி.ராஜா பிரத்யேக பேட்டி!
இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே உடன்பாடுகள் சுமூகமாக ஏற்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் வசந்தி, நடத்திய கலந்துரையாடலில்…
View More “இந்தியா கூட்டணி கட்சிகளுக்கிடையே சுமூக உடன்பாடு எட்டப்படும்” – டி.ராஜா பிரத்யேக பேட்டி!குடியரசு தின விழா : ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு.!
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக போன்ற கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர…
View More குடியரசு தின விழா : ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு.!தகைசால் தமிழருக்கு பிரியாவிடை – இறுதி ஊர்வலத்தில் தேசியத் தலைவர்கள் பங்கற்பு..!
சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணியுடன் சங்கரய்யாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிகழ்வில் தேசியத் தலைவர்கள் பங்கேற்றனர். சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த…
View More தகைசால் தமிழருக்கு பிரியாவிடை – இறுதி ஊர்வலத்தில் தேசியத் தலைவர்கள் பங்கற்பு..!பாஜக, ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் போது கெட்டுப்போகாத சட்டம் ஒழுங்கு, விசிக மாநாட்டில் கெட்டுப் போகுமா? – திருமாவளவன் கேள்வி!
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்தும் போது கெட்டுப் போகாத சட்டம் ஒழுங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கெட்டுப் போகுமா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.…
View More பாஜக, ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் போது கெட்டுப்போகாத சட்டம் ஒழுங்கு, விசிக மாநாட்டில் கெட்டுப் போகுமா? – திருமாவளவன் கேள்வி!இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது கல்வீச்சு தாக்குதல் ஏன்?-வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் கல்வீச்சு சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கம்பளி பூச்சி பிரச்சினையால், கற்களை வீசியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை தியாகராய நகர் செவாலியே சிவாஜி…
View More இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது கல்வீச்சு தாக்குதல் ஏன்?-வெளியான அதிர்ச்சி தகவல்!சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல்: 4 பேர் அதிரடி கைது!
சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் மது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை தியாகராய நகர் பகுதியில் அமைந்துள்ள இந்திய…
View More சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல்: 4 பேர் அதிரடி கைது!சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார்
சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானாதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவில் 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றியவர் லீ…
View More சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார்என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்
சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ஜூலை…
View More என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்