ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா போன்று நடைபெறுகிறது எனப் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More “ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா” – உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் !isha
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகை – 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகை தரும் நிலையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
View More மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகை – 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்” – #IshaFoundation நிறுவனர் ஜக்கி வாசுதேவ்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக ஈஷா யோக மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார். கோவை ஈஷா மையத்தில் படிக்க சென்ற தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை வடவள்ளியைச் சேர்ந்த…
View More “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்” – #IshaFoundation நிறுவனர் ஜக்கி வாசுதேவ்மும்பையில் பள்ளிக்கூடம் திறந்த நீடா அம்பானி! ஆகஸ்ட் முதல் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்!
ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு பிறகு மும்பையில் பள்ளி திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் நீடா அம்பானி கலந்து கொண்டார். தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில்…
View More மும்பையில் பள்ளிக்கூடம் திறந்த நீடா அம்பானி! ஆகஸ்ட் முதல் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்!கோவையில் நடைபெற்ற “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கு!
கோவையில் காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கில் விவசாயிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி”…
View More கோவையில் நடைபெற்ற “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கு!சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஈஷா யோகா மையம்
சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குப் பயிற்சிக்காகச் சென்ற சுபஸ்ரீ என்ற பெண்…
View More சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஈஷா யோகா மையம்ஈஷா அறக்கட்டளை மேல் விதிமீறல் வழக்கு; மாசு கட்டுப்பாட்டு வாரிய நோட்டீசை ரத்து செய்த உயர் நீதிமன்றம்
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை…
View More ஈஷா அறக்கட்டளை மேல் விதிமீறல் வழக்கு; மாசு கட்டுப்பாட்டு வாரிய நோட்டீசை ரத்து செய்த உயர் நீதிமன்றம்