கோவையில் காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கில் விவசாயிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி”…
View More கோவையில் நடைபெற்ற “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கு!Thondamuthur
நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்! பொதுமக்கள் அதிர்ச்சி!
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில், ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்திற்க்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கமாகி இருக்கின்றன. தீத்திபாளையம்…
View More நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்! பொதுமக்கள் அதிர்ச்சி!கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ: அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கவன ஈர்ப்பு தீர்மானம்
கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் , கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டூத் தீ குறித்து அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்நாடு…
View More கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ: அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கவன ஈர்ப்பு தீர்மானம்