துணைவேந்தர்கள் மாநாடு – மாநில அரசுடன் எவ்வித அதிகார மோதலும் இல்லை…ஆளுநர் மாளிகை விளக்கம்!

துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எவ்வித அதிகார மோதலும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

View More துணைவேந்தர்கள் மாநாடு – மாநில அரசுடன் எவ்வித அதிகார மோதலும் இல்லை…ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாடு – செல்வப்பெருந்தகை கண்டனம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாட்டிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாடு – செல்வப்பெருந்தகை கண்டனம்!

“எதற்காகவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கக் கூடாது” – துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

“கல்வி நிலையங்களில் எந்த காரணத்தை கொண்டும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக் கதைகளையோ தவறியும் மாணவர்களிடம் பரப்பி விடக்கூடாது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “எதற்காகவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கக் கூடாது” – துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

“தமிழ்நாட்டின் பலம் சமூகநீதியில் காட்டும் உறுதியில் உள்ளது” – துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழ்நாட்டின் பலம் சமூகநீதியில் காட்டும் உறுதியில் உள்ளது என பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

View More “தமிழ்நாட்டின் பலம் சமூகநீதியில் காட்டும் உறுதியில் உள்ளது” – துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

“சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இல்லை, ஆனால் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது!” – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இல்லை, ஆனால் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.  ‘தமிழக பாடத்திட்டத்தில் திராவிட இயக்க தலைவர்கள் மற்றும் இயக்கத்தின் வரலாறே…

View More “சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இல்லை, ஆனால் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது!” – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

கேரளாவில் கல்வி முறை சரியில்லை – ஆளுநர் ஆரிப் கான் கருத்து

கேரளாவில் 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜினா செய்யாத நிலையில், ஏன் என அடுத்த மாதம் 3-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என ஆளுநர் ஆரிப் கான் மீண்டும் கெடு விடுத்துள்ளார்.   கேரளாவில் 9…

View More கேரளாவில் கல்வி முறை சரியில்லை – ஆளுநர் ஆரிப் கான் கருத்து