ராமர் கோயில் இயக்கத்தை புறக்கணித்து இந்த நாட்டின் வரலாற்றை யாராலும் படிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறும்…
View More ராமர் கோயிலை புறக்கணித்து நாட்டின் வரலாற்றை யாராலும் படிக்க முடியாது – அமித்ஷா பேச்சு!AmitShah
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும்! – ஓபிஎஸ் பேட்டி!
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை…
View More மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும்! – ஓபிஎஸ் பேட்டி!உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழ்நாடு எம்.பி.க்கள்!
வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிச்சாங்…
View More உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழ்நாடு எம்.பி.க்கள்!மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..
மக்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். காஷ்மீரில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து 2 பேர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர்களில் ஒருவர் என…
View More மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள…
View More ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த சந்திரபாபு நாயுடு மகன்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் சந்தித்து பேசினார். ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல்…
View More டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த சந்திரபாபு நாயுடு மகன்!மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பாரா என காங்கிரஸ் கேள்வி
மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்து வருகிறது.…
View More மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பாரா என காங்கிரஸ் கேள்விமுக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் : மின்வாரியம் சுற்றறிக்கை
முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய என தமிழ்நாடு மின்சார வாரியம் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சென்னை…
View More முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் : மின்வாரியம் சுற்றறிக்கைசென்னை உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் அமித்ஷா!
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்துக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய்…
View More சென்னை உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் அமித்ஷா!