பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வேலை, 5 ஏக்கர் நிலம் – ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் உறுதி!

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் முதாவத் முரளி நாயக் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், 5 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.

View More பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வேலை, 5 ஏக்கர் நிலம் – ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் உறுதி!
Is the viral video of a child being made to beg by applying 'silver paint' true?

குழந்தைக்கு ‘சில்வர் பெயிண்ட்’ பூசி யாசகம் கேட்க வைத்ததாக பரவும் வீடியோ உண்மையா?

This news Fact Checked by ‘IndiaToday’ சாலை ஓரத்தி சில்வர் பெயிண்ட் பூசப்பட்ட குழந்தை ஒன்று யாசகம் கேட்கும்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சில்வர் பெயிண்ட் பூசப்பட்ட ஒரு…

View More குழந்தைக்கு ‘சில்வர் பெயிண்ட்’ பூசி யாசகம் கேட்க வைத்ததாக பரவும் வீடியோ உண்மையா?

ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் – சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்!

ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண், விழா மேடையில் தனது அண்ணனான நடிகர் சிரஞ்சிவியின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி…

View More ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் – சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்!

“முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்” – சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உறுதி!

வறுமையில் இருப்பவர்களை மீட்டெடுப்பது அரசின் பொறுப்பு எனவும், சமூக நிதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது எனவும் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார். ஆந்திராவில்…

View More “முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்” – சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உறுதி!

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த சந்திரபாபு நாயுடு மகன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் சந்தித்து பேசினார். ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல்…

View More டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த சந்திரபாபு நாயுடு மகன்!