பிரதமர் மோடியின் கையில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் – என்டிஏவின் முடிவு!

துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் அதிகாரம் பிரதமர் மோடி மற்றும் ஜே.பி. நட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

View More பிரதமர் மோடியின் கையில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் – என்டிஏவின் முடிவு!

“காங். ஆட்சியில் டீ விற்பவர் கூட தேர்தலில் போட்டியிட முடிந்தது” – நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பதிலடி!

காங்கிரஸ் ஆட்சியில் டீ விற்பவர் கூட தேர்தலில் போட்டியிட முடிந்தது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன்…

View More “காங். ஆட்சியில் டீ விற்பவர் கூட தேர்தலில் போட்டியிட முடிந்தது” – நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பதிலடி!

குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் ஜே.பி.நட்டா!

குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை பாஜக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள்…

View More குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் ஜே.பி.நட்டா!

“மனமார்ந்த நன்றி…” – மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நெகிழ்ச்சி

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  மக்களவை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு…

View More “மனமார்ந்த நன்றி…” – மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நெகிழ்ச்சி

“அதானியின் பாக்கெட்டுகளில் பணத்தை நிரப்புகிறது பாஜக!” – ராஜஸ்தான் பரப்புரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!

அதானியின் பாக்கெட்டுகளில் பணத்தை நிரப்புகிறது பாஜக என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் சுரு பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, ‘நாட்டில் கறுப்புப்…

View More “அதானியின் பாக்கெட்டுகளில் பணத்தை நிரப்புகிறது பாஜக!” – ராஜஸ்தான் பரப்புரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த பாஜக!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (நவம்.16) வெளியிட்டார். 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.  இதில் ஆட்சியைத்…

View More ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த பாஜக!

அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் பாஜக-வில் இணைந்தார்

அதிமுகவின் முன்னாள் எம்.பி மைத்ரேயன் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்தார்.  அதோடு அக்கட்சியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். புற்றுநோய் சிகிச்சை மருத்துவரான மைத்ரேயன், பாஜகவில் அரசியல் வாழ்வை…

View More அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் பாஜக-வில் இணைந்தார்

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்… டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கிறார் இபிஎஸ்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதால், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி இறுதி செய்யப்படுமா…

View More நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்… டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கிறார் இபிஎஸ்!

டெல்லியில் தொடங்கியது பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் – தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக 2 நாள் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த ஆண்டு கர்நாடகா உள்பட 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. வரும்…

View More டெல்லியில் தொடங்கியது பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் – தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை

”தமிழ்நாடு பாதுகாப்பான கரங்களில் இல்லை” – ஜே.பி.நட்டா விமர்சனம்

தமிழ்நாடு பாதுகாப்பான கரங்களில் இல்லை என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக…

View More ”தமிழ்நாடு பாதுகாப்பான கரங்களில் இல்லை” – ஜே.பி.நட்டா விமர்சனம்