மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: “நிதி ஆயோக் கூட்டத்தை காங். முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள்” – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!

பாஜக ஆட்சியின் உண்மையான, பாரபட்சமான நிறங்களை மறைக்க வடிவமைக்கப்பட்ட நிதி ஆயோக் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர்கள் புறக்கணிக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல்…

View More மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: “நிதி ஆயோக் கூட்டத்தை காங். முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள்” – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!

“ஒன்றாக போராடுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்..!” – தொகுதி பங்கீட்டுக்கு பின் கே.சி.வேணுகோபால் பேட்டி

திமுக கூட்டணியில் 10 மக்களவை தொகுதிகள் காங். கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தலில் ஒன்றாக போராடி, ஒன்றாக வெற்றி பெறுவோம் என்று காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு…

View More “ஒன்றாக போராடுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்..!” – தொகுதி பங்கீட்டுக்கு பின் கே.சி.வேணுகோபால் பேட்டி

ஜூலை 17, 18-ல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம்- கே.சி.வேணுகோபால் ட்வீட்!

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை…

View More ஜூலை 17, 18-ல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம்- கே.சி.வேணுகோபால் ட்வீட்!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பாரா என காங்கிரஸ் கேள்வி

மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.  பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்து வருகிறது.…

View More மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பாரா என காங்கிரஸ் கேள்வி

ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாள்: ராகுல் காந்தி, கார்கே மலர் தூவி மரியாதை

இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சுதந்திர இந்தியாவின்…

View More ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாள்: ராகுல் காந்தி, கார்கே மலர் தூவி மரியாதை