கருர் துயரம் தொடர்பான விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா? என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
View More செந்தில் பாலாஜி பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி..!SENTHILBALAJI
“யார் தவறு செய்தாலும், அதிமுக ஆட்சியில் தண்டனை வழங்கப்படும்” – எடப்பாடி பழனிச்சாமி!
யார் தவறு செய்தாலும் அதிமுக ஆட்சி வந்த உடன் தண்டனை வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “யார் தவறு செய்தாலும், அதிமுக ஆட்சியில் தண்டனை வழங்கப்படும்” – எடப்பாடி பழனிச்சாமி!“குறிப்பிட்ட கட்சியினர் என் குடும்பத்தை தரக்குறைவாக…” – திமுகவில் இணைந்த பிறகு வைஷ்ணவி அறிக்கை!
குறிப்பிட்ட கட்சியினர் என் குடும்பத்தை தரக்குறைவாக பேசியதாக திமுகவில் இணைந்த பிறகு கோவை வைஷ்ணவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “குறிப்பிட்ட கட்சியினர் என் குடும்பத்தை தரக்குறைவாக…” – திமுகவில் இணைந்த பிறகு வைஷ்ணவி அறிக்கை!“டாஸ்மாக்கில் தவறுகள் நடக்கவில்லை, ED சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார்” – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
டாஸ்மாக்கில் தவறுகள் நடக்கவில்லை, ED சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
View More “டாஸ்மாக்கில் தவறுகள் நடக்கவில்லை, ED சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார்” – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!“தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது” – தொகுதி மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு!
மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் சதியில் பாஜக உறுதியாக இருக்கிறது என தொகுதி மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது” – தொகுதி மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு!“வழக்கு விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது” – உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு குற்றச்சாட்டு!
வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தாமதப்படுத்த முயற்சிப்பதாக செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. 35…
View More “வழக்கு விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது” – உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு குற்றச்சாட்டு!செந்தில்பாலாஜி புதிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு – சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்ய நிலையில், விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர். போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட…
View More செந்தில்பாலாஜி புதிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு – சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-ஆவது முறையாக நீட்டிப்பு..!
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-ஆவது முறையாக நீட்டிப்பு..!அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்குச் சொந்தமான புதிய இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் – மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்..!
மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை…
View More மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் – மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்..!