மகளிர் உரிமைத் தொகை பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பெயர் பத்திரிகையில் வர வேண்டும் என எதாவது கூறிக்கொண்டிருப்பார் எனக் கூறியுள்ளார். முதலமைச்சர்…
View More “எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என எதாவது கூறிக் கொண்டிருப்பார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!weather forecast
வங்க கடலில் மையம் கொண்ட ‘டானா’ புயலின் நகரும் வேகம் குறைந்தது!
வங்க கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
View More வங்க கடலில் மையம் கொண்ட ‘டானா’ புயலின் நகரும் வேகம் குறைந்தது!சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் திரும்பப்பெறப்படுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னைக்கு கிழக்கு…
View More சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்!#Chennai மக்களுக்கு குட் நியூஸ்! “இன்றிலிருந்து வழக்கமான பருவமழையே பெய்யும்!” – தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்!
சென்னையில் இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் இயல்பான மழையே பெய்யும் எனவும், இதனால் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் தனியார் வானிலை ஆர்வலர் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த…
View More #Chennai மக்களுக்கு குட் நியூஸ்! “இன்றிலிருந்து வழக்கமான பருவமழையே பெய்யும்!” – தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்!“மழை காரணமாக தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!
மழையால் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்…
View More “மழை காரணமாக தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் மாவட்டங்களில் நாளை கனமழை முதல் மிககனமழை பொழிய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…
View More நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்!“சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு…
View More “சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!#ChennaiRain | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு!
சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரை அகற்ற நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக இன்றும் ஆய்வு செய்தார். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, சென்ன உள்ளிட்ட மாநிலத்தில் நான்கு…
View More #ChennaiRain | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு!பயணிகள் கவனத்திற்கு… | சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் – #SouthernRailway அறிவிப்பு!
சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட மற்றும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று (அக் .15) பெய்த கனமழை காரணமாக பேசின்…
View More பயணிகள் கவனத்திற்கு… | சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் – #SouthernRailway அறிவிப்பு!“சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்” – #EPS க்கு பதிலளித்த #DeputyCM உதயநிதி ஸ்டாலின்!
சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான் என மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியில் கருத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று…
View More “சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்” – #EPS க்கு பதிலளித்த #DeputyCM உதயநிதி ஸ்டாலின்!