ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லை என்ற மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமிக்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாக, சிறுமியின் பெற்றோர் வழக்குத்…
View More ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லையா? மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்
பயிர்க்கடன் தள்ளுபடி: வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்
5 ஏக்கருக்கு மேலான விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விவசாயிகள்…
View More பயிர்க்கடன் தள்ளுபடி: வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் நியாயமானது: தமிழ்நாடு அரசு
10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்னியர் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசாமி, முரளி…
View More 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் நியாயமானது: தமிழ்நாடு அரசுலகிம்பூர் வன்முறை சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
லகிம்பூரில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர்…
View More லகிம்பூர் வன்முறை சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம்…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம்கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகமா? உச்ச நீதிமன்றம் தடை
கள்ளக்குறிச்சியில் கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு, வீரசோழபுர அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து…
View More கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகமா? உச்ச நீதிமன்றம் தடைரத்து செய்யப்பட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் தொடர்வதா? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
ரத்து செய்யப்பட்ட தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவான 66A…
View More ரத்து செய்யப்பட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் தொடர்வதா? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்பதவி என்பது கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல: உச்ச நீதிமன்றம் சாடல்
கேரள சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்திய சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய குற்றவியல் தண்டனை பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு கேரளாவில்…
View More பதவி என்பது கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல: உச்ச நீதிமன்றம் சாடல்’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்குவதா? உ.பி.அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கொரோனா காலகட்டத்தில் ’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத்திரை’ நடைபெற்று வருகிறது. சிவபக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்வார்கள்.…
View More ’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்குவதா? உ.பி.அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்புதிய ஐ.டி விதிகளுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மத்திய அரசு மனு
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத் துக்கு மாற்றக் கோரி அங்கு மனுத்தாக்கல் செய்துள்ளதாக, மத்திய அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்தியாவின்…
View More புதிய ஐ.டி விதிகளுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மத்திய அரசு மனு