லகிம்பூர் வன்முறை விசாரணை: உ.பி அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் உத்தரபிரதேச காவல்துறை விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய உள்துறை இணை…

View More லகிம்பூர் வன்முறை விசாரணை: உ.பி அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

லகிம்பூர் வன்முறை சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

லகிம்பூரில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர்…

View More லகிம்பூர் வன்முறை சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

உ.பி.வன்முறை: பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தி

லகிம்பூர் வன்முறையில் பலியான 4 விவசாயிகளுக்கான இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய…

View More உ.பி.வன்முறை: பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தி

லகிம்பூர் வன்முறை: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி…

View More லகிம்பூர் வன்முறை: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு