பதவி என்பது கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல: உச்ச நீதிமன்றம் சாடல்
கேரள சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்திய சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய குற்றவியல் தண்டனை பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு கேரளாவில்...