கொரோனா காலகட்டத்தில் ’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத்திரை’ நடைபெற்று வருகிறது. சிவபக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்வார்கள்.…
View More ’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்குவதா? உ.பி.அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்