இனி திராவிட மாடல் கிடையாது: அன்புமணி

தமிழ்நாட்டில் பாட்டாளி மாடலை உருவாக்குவேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்னை திருமுல்லைவாயிலில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய பாமக இளைஞரணித்…

View More இனி திராவிட மாடல் கிடையாது: அன்புமணி

10.5% இடஒதுக்கீட்டுக்கு புதிய சட்டம்: முதலமைச்சருடன் அன்புமணி சந்திப்பு

10.5% இடஒதுக்கீட்டுக்கு புதிய சட்டம் கொண்டு வர வேண்டுமென முதலமைச்சரிடம்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற…

View More 10.5% இடஒதுக்கீட்டுக்கு புதிய சட்டம்: முதலமைச்சருடன் அன்புமணி சந்திப்பு

10.5% இடஒதுக்கீடு: சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில்

10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சமூகநீதியை நிலைநாட்ட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக பாமக சிறப்பு…

View More 10.5% இடஒதுக்கீடு: சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில்

நாளை பாமக அவசர செயற்குழு கூட்டம்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க பாமக அவசர செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5%…

View More நாளை பாமக அவசர செயற்குழு கூட்டம்

10.5% உள்ஒதுக்கீடு ரத்து: ”கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்”

10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதையடுத்து சட்ட வல்லுனர்கள் கொண்டு கலந்து ஆலோசித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும்…

View More 10.5% உள்ஒதுக்கீடு ரத்து: ”கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்”

10.5% உள்ஒதுக்கீடு ரத்து: ”பாமகவின் போராட்டம் தொடரும்”

வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள்இடஒதுக்கீடு செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5%…

View More 10.5% உள்ஒதுக்கீடு ரத்து: ”பாமகவின் போராட்டம் தொடரும்”

உள் ஒதுக்கீடு ரத்து: ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது”

வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து நியூஸ்7 தமிழுக்கு தவாக வேல்முருகன் பிரத்யேக பேட்டி அளித்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது என…

View More உள் ஒதுக்கீடு ரத்து: ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது”

வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இதை…

View More வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது

10.5% உள் ஒதுக்கீடு; அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது – உச்சநீதிமன்றம்

10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து…

View More 10.5% உள் ஒதுக்கீடு; அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது – உச்சநீதிமன்றம்

10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் நியாயமானது: தமிழ்நாடு அரசு

10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்னியர் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசாமி, முரளி…

View More 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் நியாயமானது: தமிழ்நாடு அரசு