சசிகலாவுக்கு எதிரான இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்…

View More சசிகலாவுக்கு எதிரான இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு எந்தந்த கட்சிகள் போட்டியிடலாம் என்பது பற்றியும், வேட்பாளர்களாக யார் யார் களமிறங்க வாய்ப்புள்ளது என்பது பற்றியும் பார்ப்போம்…  ஈரோடு கிழக்கு தொகுதியில்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?

அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு மூடுவிழா செய்ய முயற்சிக்கிறது: வி.கே சசிகலா

அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம், தற்போதை ஆளும் திமுக அரசு மூடுவிழா செய்ய முயற்சித்து வருவதாக வி.கே சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெற வேண்டும் என்று…

View More அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு மூடுவிழா செய்ய முயற்சிக்கிறது: வி.கே சசிகலா

அதிமுகவை புரட்டிப்போட்ட 2022… 51வது ஆண்டில் 51 அதிரடி திருப்பங்கள்….

தனது அரசியல் பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்துள்ள அதிமுகவில் கட்சி சின்னமே முடங்கும் அளவிற்கு பிரளயங்கள் இதற்கு முன்பு தோன்றியிருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் இரண்டு அணிகளாகத்தான் கட்சி பிரிந்திருந்தது. ஆனால் அதிமுகவின் பொன் விழா…

View More அதிமுகவை புரட்டிப்போட்ட 2022… 51வது ஆண்டில் 51 அதிரடி திருப்பங்கள்….

தேவர் ஜெயந்தி: சென்னை நந்தனத்தில் இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை – அதிமுக அறிவிப்பு

தேவர் குருபூஜையையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்த உள்ளார். அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நிகழ்வுக்கு…

View More தேவர் ஜெயந்தி: சென்னை நந்தனத்தில் இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை – அதிமுக அறிவிப்பு

ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துள்ளது; அமைச்சர்

இரண்டு ஆணையங்களின் அறிக்கையும் மக்களிடம் 100 சதவிகிதம் சென்றடைந்து உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துள்ளது; அமைச்சர்

சென்னையில் இபிஎஸ் கைது – தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம்

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக…

View More சென்னையில் இபிஎஸ் கைது – தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம்

கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆவேசமாக தெரிவித்துள்ளார்.    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது,…

View More கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவேன் – இபிஎஸ் சபதம்

உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தே தீருவேன் என உளப்பூர்வமாக உறுதி ஏற்பதாகவும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் மூலம்…

View More அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவேன் – இபிஎஸ் சபதம்

சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கும் என சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு…

View More சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்