தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அரசின் காவல்துறை விஜயவாடாவில் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஆஷா பணியாளர்களை செய்ததாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
View More ‘சலோ விஜயவாடா’ போராட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கைது செய்யப்பட்டார்களா? – வைரல் வீடியோ உண்மையா?போராட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துவதைக் காட்டும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
View More தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?திருவாரூர் அரசு கல்லுாரியில் சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லுாரியில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் சனாதன எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், கிடாரக்கொண்டான் அருகே திரு.வி.க அரசு கலைக் கல்லுாரி உள்ளது. இக் கல்லுாரியில் 4000-க்கும்…
View More திருவாரூர் அரசு கல்லுாரியில் சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – சிவகாசியில் கஞ்சித்தொட்டி திறந்த பொதுமக்கள்!
சிவகாசியிலுள்ள பெத்துமரத்து உரணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் அருகே பெத்துமரத்து ஊரணியை துார்வாரும் பணி கடந்த…
View More ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – சிவகாசியில் கஞ்சித்தொட்டி திறந்த பொதுமக்கள்!நாளை என்.எல்.சி. முற்றுகை போராட்டம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் நாளை முற்றுகை போராட்டம் நடைபெறும் என அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி,…
View More நாளை என்.எல்.சி. முற்றுகை போராட்டம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இடத்தை அளவீடு செய்யாத அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
மேட்டுப்பாளையம் அருகே இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இடத்தை அளவீடு செய்து கொடுக்காத வருவாய் துறை அதிகாரிகளைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள…
View More இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இடத்தை அளவீடு செய்யாத அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் – தடியடி நடத்திய போலீசார்!
பழனியில், தனியார் பள்ளி பேருந்து மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், பழனியருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர்…
View More விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் – தடியடி நடத்திய போலீசார்!600 ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட திட்டம் – விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டம்!
உசிலம்பட்டியில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை சாலை விரிவாக்க பணிக்காக வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை உசிலம்பட்டியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.…
View More 600 ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட திட்டம் – விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டம்!நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை தொடர்பாக ஓபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை உயர்நீதிமன்ற உத்தரவின்…
View More நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை தொடர்பாக ஓபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மனித சங்கிலி போராட்டம்
ஐாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம், ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் கலைத்தல், காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை ரயில் நிலையம் முதல் ஆற்று பாலம் வரை…
View More ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மனித சங்கிலி போராட்டம்