“மகளிர் உரிமைத்தொகை உரியவர்களை முறையாக சென்றடையவில்லை”- வி.கே.சசிகலா விமர்சனம்!
“மகளிர் உரிமை தொகை உரியவர்களிடம் முறையாக சென்றடையவில்லை” என வி.கே.சசிகலா விமர்சனம் செய்துள்ளார். அறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு வி.கே.சசிகலா அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த...