மத்திய பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருந்தாரா?Rajiv Kumar
#ECI | மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல்? அறிவிப்பை இன்று வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்!
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அவசியம்.…
View More #ECI | மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல்? அறிவிப்பை இன்று வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்!#Maharashtra | சட்டமன்ற தேர்தல்: தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டம் – #ECI தகவல்!
மகாராஷ்டிராவில் பண்டிகை காலமான தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நவம்பர் 26-ம் தேதியுடன் தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்காலம் முடிவடைகிறது.…
View More #Maharashtra | சட்டமன்ற தேர்தல்: தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டம் – #ECI தகவல்!18வது மக்களவைத் தேர்தல் : ஆட்சியை கைப்பற்றப் போவது யார்..? – இன்று வாக்கு எண்ணிக்கை!
18வது மக்களவைத் தேர்தல் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதன் மூலம் ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்பது குறித்து இன்று முடிவுகள் வெளியாக உள்ளது. நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…
View More 18வது மக்களவைத் தேர்தல் : ஆட்சியை கைப்பற்றப் போவது யார்..? – இன்று வாக்கு எண்ணிக்கை!ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!
ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்த உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…
View More ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!“வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்” – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!
“வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக” டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம்…
View More “வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்” – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!போலி செய்திகளை தடுக்க Myth vs Reality இணையதளம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க மித் vs ரியாலிட்டி (Myth vs Reality) என்ற இணைய பக்கத்தை அறிமுகப்படுத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில்…
View More போலி செய்திகளை தடுக்க Myth vs Reality இணையதளம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!என்னது… 544 மக்களவைத் தொகுதிகளா? – தேர்தல் ஆணையத்தின் புதிய விளக்கம்!
மக்களவை தேர்தலில், 543 தொகுதிகள் எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக 544 தொகுதிகள் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான காரணம் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடக்க உள்ளது. மக்களவைத்…
View More என்னது… 544 மக்களவைத் தொகுதிகளா? – தேர்தல் ஆணையத்தின் புதிய விளக்கம்!மக்களவைத் தேர்தல் 2024: முறைகேடுகளை தடுக்க வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வங்கிகளும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்த தினசரி அறிக்கைகளை அனுப்ப வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் ஏழு கட்டமாக மக்களவைத் தேர்தல் நடக்க…
View More மக்களவைத் தேர்தல் 2024: முறைகேடுகளை தடுக்க வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி!“மக்களவை தேர்தலுக்கு பாஜக கூட்டணி தயாராகிவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி!
பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வரவிருக்கும்…
View More “மக்களவை தேர்தலுக்கு பாஜக கூட்டணி தயாராகிவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி!