மருமகளை கொன்ற மாமனார்; திருப்பத்தூரில் கொடூரம்
வீட்டிற்கு வந்த மருமகளை, மாமனாரே கட்டையால் அடித்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் குப்பம் பெரிய ஜங்களாபுரம் பகுதியில் வசிப்பவர் மணி. 60 வயதான இவர்,...