பெண்ணுடன் தனிமையில் இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் கைது
திருமணம் செய்ய மறுத்ததால், பெண்ணுடன் தனிமையில் இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட புதுச்சேரி இளைஞரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். புதுச்சேரி வில்லியனூர் வடமங்கலம் அருகே பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் 24...