மருமகளை கொன்ற மாமனார்; திருப்பத்தூரில் கொடூரம்

வீட்டிற்கு வந்த மருமகளை, மாமனாரே கட்டையால் அடித்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் குப்பம் பெரிய ஜங்களாபுரம் பகுதியில் வசிப்பவர் மணி. 60 வயதான இவர்,…

View More மருமகளை கொன்ற மாமனார்; திருப்பத்தூரில் கொடூரம்

70-வது பிறந்தநாள் கொண்டாடிய மாமனாருக்கு 70 வகை உணவு

70-வது பிறந்தநாள் கொண்டாடிய மாமனாருக்கு, 70 வகையான உணவுகளை அளித்து மருமகள் இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைக் கடை நடத்தி வருபவர் கணேசன். 70வது பிறந்தநாள்…

View More 70-வது பிறந்தநாள் கொண்டாடிய மாமனாருக்கு 70 வகை உணவு