கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை

சென்னையில் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா…

View More கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் புதிதாக 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 700-க்கும் கீழாக…

View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

“1.4 கோடி முதியவர்களில் இதுவரை 47 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்” – ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் 1.4 கோடி முதியவர்களில் 47 லட்சம் நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,152 பேருக்கு…

View More “1.4 கோடி முதியவர்களில் இதுவரை 47 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்” – ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று 1,259 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 1,259 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு…

View More தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்

அனைத்து நாட்களிலும் வழிபாட்டிற்கு கோயில்கள் திறப்பு

தமிழ்நாடு முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வாழிபாட்டுத் தலங்களை திறக்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பானது 3,000க்கும் கீழே குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் வெள்ளி, சனி,…

View More அனைத்து நாட்களிலும் வழிபாட்டிற்கு கோயில்கள் திறப்பு

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று 1,289 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 1,289 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு…

View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று…

View More ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா பரிசோதனை…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா இறப்பு சான்று: விதிமுறைகளை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை வழங்குவதில் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கொரோனாவால் உயிரிழந்தவர் என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை…

View More கொரோனா இறப்பு சான்று: விதிமுறைகளை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“தமிழ்நாட்டில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அனைவருக்கும் தடுப்பூசி நிலையை விரைவில் தமிழ்நாடு அடையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்…

View More “தமிழ்நாட்டில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்