உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் டிசம்பர் 3 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடக்க…
View More தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 % இட ஒதுக்கீடு: டிசம்பர் 3 இயக்கம் கோரிக்கை!திமுக கிராம சபைக் கூட்டம் நடத்துவது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!
கிராம சபை கூட்டத்தை அரசு கூட்டாததால் திமுக கூட்டுவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவது…
View More திமுக கிராம சபைக் கூட்டம் நடத்துவது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!சூரப்பாவிற்கு எதிரான விசாரணை ஆணையம்: நீட்டிப்பு கோர முடிவு!
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை ஆணையத்திற்கு நீட்டிப்பு கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் துணை வேந்தராக சூரப்பா பதவியேற்று, 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இவரது நிர்வாகத்தில்…
View More சூரப்பாவிற்கு எதிரான விசாரணை ஆணையம்: நீட்டிப்பு கோர முடிவு!என்.எல்.சி நேர்முகத் தேர்வுக்கு 8 தமிழர்களுக்குத்தான் அழைப்பா? கே.பாலகிருஷ்ணன் சந்தேகம்!
நெய்வேலி என்.எல்.சி நிறுவன பொறியாளர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள சிஐடியூ அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெய்வேலி…
View More என்.எல்.சி நேர்முகத் தேர்வுக்கு 8 தமிழர்களுக்குத்தான் அழைப்பா? கே.பாலகிருஷ்ணன் சந்தேகம்!மதக் கலவரம் செய்ய திட்டமிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன்
மதக்கலவரம் செய்ய திட்டமிடுபவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த…
View More மதக் கலவரம் செய்ய திட்டமிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன்இடஒதுக்கீடு விவகாரம்: அமைச்சர் தங்கமணி இல்லத்தில் பாமகவுடன் பேச்சுவார்த்தை!
வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு -பாமக இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழகம்…
View More இடஒதுக்கீடு விவகாரம்: அமைச்சர் தங்கமணி இல்லத்தில் பாமகவுடன் பேச்சுவார்த்தை!இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் poco M3 மொபைல் அறிமுகம்..
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் poco M3 மொபைல் இன்று அறிமுகமானது. இந்திய மொபைல் சந்தையில் ரெட்மி, ரியல்மி, போக்கோ, விவோ உள்ளிட்ட சீன மொபைல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் தொழில்போட்டியை சமாளிக்க…
View More இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் poco M3 மொபைல் அறிமுகம்..தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்க அனுமதி..
தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கிட மத்திய அரசு அனுமதியளித்தது. அதன் முதற்கட்டமாக மருத்துவர்கள்,…
View More தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்க அனுமதி..போலீசாருக்கு தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தல்..!
வழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்போது, மதுபோதையில் இருக்கும் நபர்களை கவனமுடன் கையாள வேண்டும் என்று போலீசாருக்கு தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி…
View More போலீசாருக்கு தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தல்..!ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையின் சிறப்பம்சங்கள்
சட்டப்பேரவைத்தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில் இன்று சென்னை கலைவானர் அரங்கில் சட்டப்பேரவை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி கூட்டத்தை தொடங்கினார். அப்போது அவரை உரையாற்ற விடாமல்…
View More ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையின் சிறப்பம்சங்கள்