34.5 C
Chennai
May 26, 2024

Tag : flower

தமிழகம் செய்திகள்

கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடக்கம்!

Web Editor
கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் இன்று 61 வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா கோலாகலமாக தொடங்கியது. கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று (மே...
பக்தி செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

Web Editor
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த...
தமிழகம் செய்திகள்

கார்த்திகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

Web Editor
கன்னியாகுமரி மாவட்டத்தில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற தோவாளை மலர் சந்தை உள்ளது. இங்கு மதுரை,  திண்டுக்கல்...
தமிழகம் செய்திகள் Agriculture

பேரணாம்பட்டில் நேற்றிரவில் பூத்த அதிசய பிரம்ம கமலம் பூ-அபூர்வ மலரை காண குவிந்த அக்கம்பக்கத்தினர்

Web Editor
      வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மார்க்கபந்து என்பரவது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் அதிசய பிரம்ம கமல பூ பூத்துள்ளது. இதனை காண அக்கம்பக்கத்தினர் குவிந்துள்ளனர். பிரம்ம கமல...
தமிழகம் செய்திகள் Agriculture

தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை!

Web Editor
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள புகழ்பெற்ற மலர் சந்தையில் பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூ விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்தமிழகத்தில் உள்ள பூச்சந்தைகளில் முக்கியமானது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மே 1 முதல் மூணாறு மலர் கண்காட்சி – ஏற்பாடுகள் தீவிரம்!

Web Editor
கேரளா மாநிலம் மூணாறில் அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சி இந்தாண்டு மே1ம் தேதி தொடங்குகிறது. தமிழக-கேரளா எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறு. மலைவாழ் இடங்களை...
தமிழகம் செய்திகள்

உதகையில் மே 19-ல் 125-வது மலர் கண்காட்சி!

Web Editor
நீலகிரி மாவட்டம் உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்தார். தமிழக சுற்றுலாத் தளங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மிக முக்கியமான ஒன்றாகும். மலைகளின் அரசி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சுபமுகூர்த்த தினம்; மதுரை மல்லி ரூ.2,300-க்கு விற்பனை

EZHILARASAN D
சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மதுரையில் மல்லிகை பூவின் விலை ஒரு கிலோ ரூ.2300-க்கு விற்பனையாகிறது. மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக மல்லிகை பூவின் விலை கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பன்னீர் ரோஜா விலை சரிவு?

G SaravanaKumar
கொடைரோடு பூ சந்தையில் பன்னீர் ரோஜாக்களின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 300...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பூத்துக் குலுங்கும் 15 லட்சம் டியூலிப் மலர்கள்!

எல்.ரேணுகாதேவி
ஜம்மு காஷ்மீரில் உள்ள சபர்வான் மலைப்பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய டியூலிப் மலர் தோட்டத்தில் 15 லட்சம் டியூலிப் மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சபர்வான் மலைப்பகுதியில் 64...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy