விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

View More விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு!

பங்குனி உத்திரம் – கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

பங்குனி உத்திரத்தையொட்டி கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

View More பங்குனி உத்திரம் – கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

400ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ என வைரலாகும் பதிவு – Fact Check

This News Fact Checked by ‘FACTLY’ நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் மஹாமேரு மலர் என்று கூறப்படும் ஒரு பூவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக…

View More 400ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ என வைரலாகும் பதிவு – Fact Check

கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடக்கம்!

கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் இன்று 61 வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா கோலாகலமாக தொடங்கியது. கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று (மே…

View More கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடக்கம்!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த…

View More சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

கார்த்திகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற தோவாளை மலர் சந்தை உள்ளது. இங்கு மதுரை,  திண்டுக்கல்…

View More கார்த்திகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

பேரணாம்பட்டில் நேற்றிரவில் பூத்த அதிசய பிரம்ம கமலம் பூ-அபூர்வ மலரை காண குவிந்த அக்கம்பக்கத்தினர்

      வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மார்க்கபந்து என்பரவது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் அதிசய பிரம்ம கமல பூ பூத்துள்ளது. இதனை காண அக்கம்பக்கத்தினர் குவிந்துள்ளனர். பிரம்ம கமல…

View More பேரணாம்பட்டில் நேற்றிரவில் பூத்த அதிசய பிரம்ம கமலம் பூ-அபூர்வ மலரை காண குவிந்த அக்கம்பக்கத்தினர்

தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள புகழ்பெற்ற மலர் சந்தையில் பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூ விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்தமிழகத்தில் உள்ள பூச்சந்தைகளில் முக்கியமானது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள…

View More தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை!

மே 1 முதல் மூணாறு மலர் கண்காட்சி – ஏற்பாடுகள் தீவிரம்!

கேரளா மாநிலம் மூணாறில் அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சி இந்தாண்டு மே1ம் தேதி தொடங்குகிறது. தமிழக-கேரளா எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறு. மலைவாழ் இடங்களை…

View More மே 1 முதல் மூணாறு மலர் கண்காட்சி – ஏற்பாடுகள் தீவிரம்!

உதகையில் மே 19-ல் 125-வது மலர் கண்காட்சி!

நீலகிரி மாவட்டம் உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்தார். தமிழக சுற்றுலாத் தளங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மிக முக்கியமான ஒன்றாகும். மலைகளின் அரசி…

View More உதகையில் மே 19-ல் 125-வது மலர் கண்காட்சி!