தமிழ்நாட்டில் இன்று 23,459 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,68,500 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று 20,911 பேர்…
View More கொரோனா நிலவரம்; சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்ததுCovid19 Vaccination
பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்குகிறது. இதனை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த டிச.25ம் தேதி ஒருநாள் தொற்று…
View More பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்புதிதாக இன்று 1,41,986 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாடு முழுவதும் 1,41,986 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 21% அதிகமாகும். நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில்…
View More புதிதாக இன்று 1,41,986 பேர் கொரோனாவால் பாதிப்புசிறார்களுக்கு தடுப்பூசி; 40 லட்சத்தை கடந்தது
கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வரும் நிலையில், 15-18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் நாளான இன்று 40 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய…
View More சிறார்களுக்கு தடுப்பூசி; 40 லட்சத்தை கடந்ததுடெல்லி, மும்பையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு
தேசிய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு 70% மற்றும் 50% அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. மட்டுமல்லாது…
View More டெல்லி, மும்பையில் அதிகரித்த கொரோனா பாதிப்புதமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்
தமிழ்நாட்டில் புதிதாக 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 800-க்கும் கீழாக…
View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்உயிரிழந்தவர்களின் பெயர்களில் போலி தடுப்பூசி பதிவுகள்; விசாரணை மேற்கொள்க – ராமதாஸ்
உயிரிழந்தவர்களின் பெயர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கணக்கு காட்டப்படுவதாகவும் இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கையில், “தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா…
View More உயிரிழந்தவர்களின் பெயர்களில் போலி தடுப்பூசி பதிவுகள்; விசாரணை மேற்கொள்க – ராமதாஸ்கொரோனா தடுப்பூசி: 40 மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த வீடு வீடாக மக்களை அணுக வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது வரை…
View More கொரோனா தடுப்பூசி: 40 மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்புதுச்சேரியில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், மாநிலத்தில் 100% அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முயற்சியில் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெகா தடுப்பூசி…
View More புதுச்சேரியில் இன்று மெகா தடுப்பூசி முகாம்“1.4 கோடி முதியவர்களில் இதுவரை 47 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்” – ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் 1.4 கோடி முதியவர்களில் 47 லட்சம் நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,152 பேருக்கு…
View More “1.4 கோடி முதியவர்களில் இதுவரை 47 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்” – ராதாகிருஷ்ணன்