ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க குழந்தையை கொன்று ஸ்பீக்கரில் மறைத்த கொடூரன் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்குவதற்காக அவரது இரண்டரை வயது குழந்தையை கொன்று வீட்டிலுள்ள ஸ்பீக்கரிலேயே மறைத்த காமக்கொடூர கொழுந்தன் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலபந்தல்…

View More ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க குழந்தையை கொன்று ஸ்பீக்கரில் மறைத்த கொடூரன் கைது!

மீன் பிடிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!

ராணிப்பேட்டை நெமிலையை அடுத்த கீழ்விதி கிராமத்தில் ஏரிக்கரைக்கு மீன் பிடிக்க சென்ற நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை அரக்கோணத்தை அடுத்த கீழ்வீதி…

View More மீன் பிடிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!

தந்தையை அடித்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் – பெரம்பலூரியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது தாயை தாக்கிவிட்டு தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர்கள் செல்வராஜ்-மணிமொழி தம்பதியினர். இவர்களது…

View More தந்தையை அடித்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் – பெரம்பலூரியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

காதல் விவகாரத்தில் 12ம் வகுப்பு மாணவன் கழுத்தை அறுத்து கொலை; பெண்ணின் தந்தை வெறிச்செயல்!

தேனி அருகே காதல் விவகாரத்தில் 12ம் வகுப்பு மாணவன் கழுத்தை துண்டாக அறுத்து கொலை செய்த பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தேனி அருகே வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் கமலேஷ்வரன். இவர் பூதிப்புரம் பகுதியில் உள்ள…

View More காதல் விவகாரத்தில் 12ம் வகுப்பு மாணவன் கழுத்தை அறுத்து கொலை; பெண்ணின் தந்தை வெறிச்செயல்!

அம்மிக்கல்லை போட்டு தாயை கொலை செய்த மகன் -தப்பியோடிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு!

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூரில் பெற்ற தாயை அம்மிகல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடிய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (60)-நீலாவதி(55) தம்பதிக்கு இரு…

View More அம்மிக்கல்லை போட்டு தாயை கொலை செய்த மகன் -தப்பியோடிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு!

நாட்டையே உலுக்கிய திஹார் சிறைச்சாலை சம்பவம்; திரைப்படத்தை மிஞ்சும் கொலை திட்டம்!

இந்தியாவையே உலுக்கிய திஹார் சிறைச்சாலை சம்பவத்தில் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் ’தில்லு தாஜ்பூரியாவை’ கொல்ல கொலையாளிகள் திட்டமிட்டது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்…  டெல்லி ரோகினி நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட…

View More நாட்டையே உலுக்கிய திஹார் சிறைச்சாலை சம்பவம்; திரைப்படத்தை மிஞ்சும் கொலை திட்டம்!

கஞ்சா போதையில் பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை – விழுப்புரத்தில் வணிகர்கள் கடையடைப்பு!

விழுப்புரத்தில் கஞ்சா போதையில் பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் எம் ஜி சாலையில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடியில் நேற்று பெண் ஊழியர்…

View More கஞ்சா போதையில் பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை – விழுப்புரத்தில் வணிகர்கள் கடையடைப்பு!

‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொடூர கொலை!

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்ட்ரி போடிகோவ் கொலை செய்யப்பட்டார். அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், பெல்ட்டால் கழுத்து நெறித்து உயிரிழந்த நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 47…

View More ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொடூர கொலை!

சொத்திற்காக பெற்ற தாயை கார் ஏற்றிக் கொலை செய்த மகன்!

தென்காசி அருகே சொத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற தாயை காரை ஏற்றி கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது  தம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியைச்…

View More சொத்திற்காக பெற்ற தாயை கார் ஏற்றிக் கொலை செய்த மகன்!

விளாத்திகுளம் அருகே பரபரப்பு

விளாத்திகுளம் அருகே ஒரே தெருவை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம்,…

View More விளாத்திகுளம் அருகே பரபரப்பு