சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல…
View More 4 நாட்களில் 2.26 லட்சம் பேர் சாமி தரிசனம் – சபரிமலையில் குவியும் பக்தர்கள்!sami dharshan
#Tiruchendur ஆவணி தேரோட்டம் கோலாகலம்! – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற நிலையில், தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…
View More #Tiruchendur ஆவணி தேரோட்டம் கோலாகலம்! – திரளான பக்தர்கள் பங்கேற்பு!#Tiruchendur ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணித் திருவிழா இன்று காலை…
View More #Tiruchendur ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!#Thoothukudi பெரிய கோயில் சனி பிரதோஷம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
ஆவணி மாத வளர்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரதோஷ தினத்தன்று சிவாலயம் சென்று வழிபட்டால் நற்பலன்ங்கள் கிடைக்கும் என்பது…
View More #Thoothukudi பெரிய கோயில் சனி பிரதோஷம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!“நம்பாதீங்க…” – திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள்,…
View More “நம்பாதீங்க…” – திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!தொடர் விடுமுறை எதிரொலி! திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் இலவச தரிசனத்திற்காக சுமார் 5 கிலோமீட்டர் நீள வரிசையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி…
View More தொடர் விடுமுறை எதிரொலி! திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!வரதராஜ பெருமாள் கோயிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி! – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. சென்னை பூந்தமல்லி அருகே மிகவும் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள்…
View More வரதராஜ பெருமாள் கோயிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி! – திரளான பக்தர்கள் பங்கேற்பு!குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழா! – திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!
குளித்தலை அருகே ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் மதுரை வீரன் கோயிலில் வைகாசி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் ஸ்ரீ மகா…
View More குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழா! – திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி திருவிழா – விமரிசையாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!
பரமக்குடியில் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பூப்பல்லக்கில் நீல நிற பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில்…
View More எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி திருவிழா – விமரிசையாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா – அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று நடைபெற உள்ள வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய…
View More திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா – அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள்!