திருமலை கோயிலில் இந்துக்களை மட்டும் பணியமர்த்த நடவடிக்கை – முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

திருப்பதி மலையில் வேற்று மதங்களை சார்ந்தவர்கள் பணியாற்றாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

View More திருமலை கோயிலில் இந்துக்களை மட்டும் பணியமர்த்த நடவடிக்கை – முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
Is the viral video of stolen jewelry being recovered from the house of a Tirupati temple priest true?

திருப்பதி கோயில் பூசாரியின் வீட்டில் திருடிய நகைகள் மீட்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ உண்மையா?

This News Fact Checked by ‘newsmeter’ திருப்பதி கோயில் பூசாரி ஒருவரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் மீட்கப்பட்டதால் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டதாக வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…

View More திருப்பதி கோயில் பூசாரியின் வீட்டில் திருடிய நகைகள் மீட்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ உண்மையா?
Was Chakandi Kotteswara Rao insulted in Tirupati?

திருப்பதியில் சாகண்டி கோட்டேஸ்வர ராவ் அவமானப்படுத்தப்பட்டாரா?

This News Fact Checked by ‘Telugu Post’ திருப்பதி கோயிலில் சாகண்டி கோட்டேஸ்வர ராவ் அவமானப்படுத்தப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சாகண்டி கோட்டேஸ்வர ராவ் தெலுங்கு…

View More திருப்பதியில் சாகண்டி கோட்டேஸ்வர ராவ் அவமானப்படுத்தப்பட்டாரா?
#TTD | State-of-the-art kitchen at a cost of Rs.13.45 crore in Tirumala - Andhra Chief Minister inaugurated!

#TTD | திருமலையில் ரூ.13.45 கோடி செலவில் அதிநவீன சமையல் கூடம் – திறந்து வைத்த ஆந்திர முதலமைச்சர்!

திருமலை திருப்பதியில் ரூ.13.45 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். நேற்று (அக். 4) மாலை திருப்பதி ஏழுமலையான்…

View More #TTD | திருமலையில் ரூ.13.45 கோடி செலவில் அதிநவீன சமையல் கூடம் – திறந்து வைத்த ஆந்திர முதலமைச்சர்!
#Tirupati | Tirupati Brahmotsavam starting tomorrow - Preparations in full swing!

#Tirupati | நாளை தொடங்கும் திருப்பதி பிரம்மோற்சவம் – ஏற்பாடுகள் தீவிரம்!

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நாளை மிகவும் விமரிசையாக தொடங்க உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி…

View More #Tirupati | நாளை தொடங்கும் திருப்பதி பிரம்மோற்சவம் – ஏற்பாடுகள் தீவிரம்!
Pawan Kalyan's daughter signs affidavit for darshan in #Tirupati!

#Tirupati -யில் தரிசனம் செய்ய பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பவன் கல்யாண் மகள்!

திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அவரது மகள், நம்பிக்கை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடும் புகைப்படத்தை ஜனசேனா கட்சியின் எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. திருமலை ஏழுமலையான் லட்டு…

View More #Tirupati -யில் தரிசனம் செய்ய பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பவன் கல்யாண் மகள்!
#TirupatiLaddu Issue - Public Interest Litigation in Supreme Court!

#TirupatiLaddu விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

திருப்பதி லட்டில் மாமிசங்களின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து இதனை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி…

View More #TirupatiLaddu விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
#ThirupatiLaddu Affair | "I am going to fast for 11 days and ask forgiveness from Etummalayan" - Pawan Kalyan!

#ThirupatiLaddu விவகாரம் | “11 நாள் விரதம் இருந்து ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்” – பவன் கல்யாண்!

திருப்பதி ஏழுமலையானுக்கு 11 நாள் விரதம் இருக்க போவதாக, ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி…

View More #ThirupatiLaddu விவகாரம் | “11 நாள் விரதம் இருந்து ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்” – பவன் கல்யாண்!

#ThirupatiLaddu புனிதத்தை மீட்டுவிட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி லட்டுவின் புனிதத்தை மீட்டுவிட்டோம் என திருப்பதி திருமலா தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான்…

View More #ThirupatiLaddu புனிதத்தை மீட்டுவிட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
#ThirupatiLaddu despite repeated complaints about quality, Devasthanam ignored - Ex-Chief Priest Interview!

#ThirupatiLaddu தரம் பற்றி முறையிட்டும் தேவஸ்தானம் கண்டுகொள்ளவில்லை – முன்னாள் தலைமை அர்ச்சகர் பேட்டி!

திருப்பதி லட்டுவின் தரம் பற்றி பலமுறை முறையிட்டும் தேவஸ்தான நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என முன்னாள் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 5 வருடங்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன்…

View More #ThirupatiLaddu தரம் பற்றி முறையிட்டும் தேவஸ்தானம் கண்டுகொள்ளவில்லை – முன்னாள் தலைமை அர்ச்சகர் பேட்டி!