பனிமய மாதா பேராலய தேர்த்திருவிழா -சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு!

பனிமய மாதா பேராலய தேர்த்திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் திருப்பலிகளும், நற்கருணை பவனியும் நடைபெற்றது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் அமைந்துள்ளது. கத்தோலிக்க தலைமை…

View More பனிமய மாதா பேராலய தேர்த்திருவிழா -சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு!

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய 152வது கூட்டு திருப்பலி விழா – ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை!

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய 152வது கூட்டு திருப்பலி விழா மற்றும் தேர்பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குணப்பனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த…

View More புனித மிக்கேல் அதிதூதர் ஆலய 152வது கூட்டு திருப்பலி விழா – ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை!

மழை வேண்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

மழை வேண்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கரூர் மற்றும் சிங்காரதோப்பு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.  பொதுவாக…

View More மழை வேண்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

மழை வேண்டி சிறப்புத் தொழுகை- ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிபாடு!

திருப்பூரில் மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு கூட்டத் தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின்…

View More மழை வேண்டி சிறப்புத் தொழுகை- ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிபாடு!

மழை வேண்டி 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை!

மழை வேண்டி 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திருச்சியில் கண்ணீர் மல்கச் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.  தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் சுட்டெரித்துவருவதுடன் தொடர்ச்சியாக 13மாவட்டங்களில் 1௦௦ டிகிரியைத் தாண்டி வெயில் பதிவாகிவருகிறது.…

View More மழை வேண்டி 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை!

தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் – குஜராத் பல்கலைகழகத்தில் பதற்றம்!

குஜராத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு  மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்ட கொண்டிருந்த போது மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், இலங்கை மற்றும்…

View More தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் – குஜராத் பல்கலைகழகத்தில் பதற்றம்!

“நான் பிரார்த்தனை செய்தால், என்னை யார் தடுக்க முடியும்?” – முகமது ஷமி பேச்சு!

நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், என்னை யார் தடுக்க முடியும்? மற்றவர்களின் பிரார்த்தனையை நான் தடுக்க மாட்டேன். எனக்கு பிரார்த்திக்க வேண்டும் என தோன்றினால் நான் அதைச் செய்வேன் என இந்திய கிரிக்கெட் வீரர்…

View More “நான் பிரார்த்தனை செய்தால், என்னை யார் தடுக்க முடியும்?” – முகமது ஷமி பேச்சு!

வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி – இஸ்ரேல், பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை

வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலியில் இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இறந்து போனவர்களின் ஆன்மாவிற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும், அவர்களை நினைவுகூரும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ம்…

View More வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி – இஸ்ரேல், பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை

“அக்.27-ம் தேதி உலக அமைதிக்காக வேண்டுவோம்..!” – அனைத்து மதத்தினருக்கும் போப் பிரான்சிஸ் அழைப்பு

அக்டோபர் 27-ம் தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல்…

View More “அக்.27-ம் தேதி உலக அமைதிக்காக வேண்டுவோம்..!” – அனைத்து மதத்தினருக்கும் போப் பிரான்சிஸ் அழைப்பு

மீலாது நபியை முன்னிட்டு பள்ளிவாசலில் சிறப்பு பிராத்தனை!

மீலாது நபி பெருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பிரபல பள்ளிவாசலான ஜாமியா பள்ளிவாசலில் சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது. இதில் திரளான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர். அண்ணல் நபி முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்கள் மண்ணில்…

View More மீலாது நபியை முன்னிட்டு பள்ளிவாசலில் சிறப்பு பிராத்தனை!