“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” – எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

108 ஆம்புலன்ஸ் சென்றால் வழி விட வேண்டும் என்பது ஜனநாயக பண்பு என்று அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

View More “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” – எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

லிப்டில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி… கதவை உடைத்து மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

காங்கிரஸ் எம்.பி., விஷ்ணு பிரசாத் லிப்டில் சிக்கிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் லிப்டின் கதவை உடைத்து பத்திரமாக மீட்டனர்.

View More லிப்டில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி… கதவை உடைத்து மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை!

வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

View More வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை!

வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கு – #MadrasHighcourt சரமாரி கேள்வி!

வடலூர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வடலூர், வள்ளலார் சத்திய ஞான சபையில்…

View More வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கு – #MadrasHighcourt சரமாரி கேள்வி!

வடலூரில் தொல்லியல் துறையினர் ஆய்வு!

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடியவர் வள்ளலார் என அழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள்.  அவர் அமைத்த வள்ளலார்…

View More வடலூரில் தொல்லியல் துறையினர் ஆய்வு!

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு – கட்டுமான பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்!

வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  பார்வதிபுரம் கிராம மக்கள் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடியவர்…

View More வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு – கட்டுமான பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்!