ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் முயற்சியை ஆதரிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத்…
View More தமிழ்நாட்டை போன்று டெல்லியிலும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிTN Governor RN Ravi
பாதி கலைஞராக, பாதி அண்ணாவாகிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! அமைச்சர் துரைமுருகன்
பாதி கலைஞராக, பாதி அண்ணாவாக மாறிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து சட்டசபையில் பேசிய…
View More பாதி கலைஞராக, பாதி அண்ணாவாகிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! அமைச்சர் துரைமுருகன்தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக சன்னியாசம் பெறவில்லை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக சன்னியாசம் வாங்கி விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம்…
View More தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக சன்னியாசம் பெறவில்லை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் – திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு!
ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநரின் கருத்தை கண்டித்து வரும் 12ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற குடிமையியல் மாணவர்களுடனான கலந்துரையாடலில் பேசிய தமிழ்நாடு ஆளுநர்…
View More ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் – திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு!நமது நாடு ராஜாக்களால் உருவாக்கப்பட்டதல்ல, ரிஷிகள், வேதங்களால் உருவாக்கப்பட்டது: ஆளுநர் ரவி
நமது நாடு எந்த ராஜாவாலும் மகாராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல, ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவாக்கப்பட்டது என ராஜபாளையத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ராஜுக்கள்…
View More நமது நாடு ராஜாக்களால் உருவாக்கப்பட்டதல்ல, ரிஷிகள், வேதங்களால் உருவாக்கப்பட்டது: ஆளுநர் ரவிஆன்லைன் ரம்மி விவகாரம்: அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் படித்து பார்க்க அப்பாவு அறிவுறுத்தல்…
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில், ஆளுநருக்கு என்ன அழுத்தமோ தெரியவில்லை எனவும், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என கூறியதை அவர் தவிர்த்திருக்கலாம் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.…
View More ஆன்லைன் ரம்மி விவகாரம்: அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் படித்து பார்க்க அப்பாவு அறிவுறுத்தல்…தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் கடந்த 03-ஆம் தேதி அன்று ரயிலில்…
View More தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி”ஆளுநர் தன் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது”-முத்தரசன் பேட்டி
ஆளுநர் தன் போக்கினை மாற்றி கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்யும் ஆளுநர் ரவியை…
View More ”ஆளுநர் தன் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது”-முத்தரசன் பேட்டிசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் – போலீசார் குவிப்பு
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என் ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மஹா சிவராத்திரி விழாவினை முன்னிட்டு சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் சார்பில்…
View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் – போலீசார் குவிப்புஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார்? – அமைச்சர் பொன்முடி கேள்வி
“அக்கப்போர் செய்வதை விடுத்து, ஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார்?” என தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More ஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார்? – அமைச்சர் பொன்முடி கேள்வி