மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை

மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுநரின் கருத்து அறியாமையின் உச்சம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

View More மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெறும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துடன் கூடிய குடியரசு…

View More ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

’சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு  தியாகராஜ சுவாமிகளின் 176 ஆம் ஆண்டு ஆராதனை விழாவில் இன்று காலை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: திருவையாறில்  தியாகராஜ சுவாமிகள்…

View More ’சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும் -பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான் தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சிவகாசி ராஜபாளையம் பகுதிகளில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொருளாளர்…

View More தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும் -பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்

ஆரோவில் அறக்கட்டளை தலைவராக ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாக…

View More தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன் 

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்  என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார்.  அரசியலமைப்பு மதச்சார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை…

View More ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன் 

அனைவருக்கும் பொதுவானவர் தான் இயேசு- ஆளுநர் ஆர்.என்.ரவி

ஜீசஸ் மனித நேயத்திற்கும், மனிதர்களுக்காகவும் போராடியவர். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக இயேசு இல்லை. அனைவருக்கும் பொதுவானவர் தான் ஜீசஸ் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சுதந்திரப்…

View More அனைவருக்கும் பொதுவானவர் தான் இயேசு- ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழ்நாடு வாழ்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழ்நாடு வாழ்கிறது என காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மத்திய அரசு சார்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த…

View More பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழ்நாடு வாழ்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய பாரதத்தை உருவாக்க தேசியவாதம் மிகவும் முக்கியம் – ஆளுநர் ஆர்.என் ரவி

புதிய பாரதத்தை உருவாக்க தேசியவாதம் மிகவும் முக்கியம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். சென்னை மந்தவெளியில் உள்ள தி நேஷனல் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் எஜுகேஷன் சொசைட்டிசார்பில் ராதா சுவாமி சிறப்பு…

View More புதிய பாரதத்தை உருவாக்க தேசியவாதம் மிகவும் முக்கியம் – ஆளுநர் ஆர்.என் ரவி

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்; ஆளுநர் – அமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? 

ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்ய இயற்றப்பட்ட சட்டம் குறித்து ஆளுநருக்கு விளக்கியதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் வகையில் கடந்த சில…

View More ஆன்லைன் ரம்மி தடை சட்டம்; ஆளுநர் – அமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன?