“திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பின் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது” என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
View More ”தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது” – சபாநாயகர் அப்பாவு!Speaker Appavu
மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த அப்பாவு!
தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பை தொடர்ந்து டிவிஷன் வாக்கெடுப்பிலும் தோல்வி.
View More மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த அப்பாவு!சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் தோல்வி.
View More சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!“தம்பி ஞானசேகரன்”… சர்ச்சையை கிளப்பிய வீடியோ – சபாநாயகர் #Appavu விளக்கம்!
தம்பி ஞானசேகரன் என சபாயநாயகர் அப்பாபு பேசிய வீடியோ சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
View More “தம்பி ஞானசேகரன்”… சர்ச்சையை கிளப்பிய வீடியோ – சபாநாயகர் #Appavu விளக்கம்!“டிசம்பர் 9-ம் தேதி சட்டசபை கூடுகிறது!” சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
டிசம்பர் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.…
View More “டிசம்பர் 9-ம் தேதி சட்டசபை கூடுகிறது!” சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!சாதிவாரி கணக்கெடுப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து…
View More சாதிவாரி கணக்கெடுப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்!வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!
சட்டப்பேரவையில் இருந்து வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு…
View More வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!“வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி…
View More “வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் – சபாநாயகர் உத்தரவு!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும்…
View More கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் – சபாநாயகர் உத்தரவு!“பேரவையில் பேசுறீங்களா? பொதுக்கூட்டத்துல பேசுறீங்களா?” – சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் காட்டம்!
பேரவையில் பேசும்போது மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று மட்டுமே அழைக்க வேண்டும் எனவும், அதை பேரவைத் தலைவர் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
View More “பேரவையில் பேசுறீங்களா? பொதுக்கூட்டத்துல பேசுறீங்களா?” – சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் காட்டம்!