அவசரகதியில் கைது; நியாயமான விசாரணை நடைபெறவில்லை – போலீசார் மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு
ஆளுநர் மாளிகை எதிரே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் அவசரகதியில் கைது செய்யப்பட்டதாகவும், நியாயமான விசாரணை நடைபெறவில்லை எனவும் போலீசார் மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்...