திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பூர் பக்தர் வழங்கிய உலர் பழ மாலை!
திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பூர் பக்தர் உலர் பழங்கள், சந்தனம், மஞ்சளால் ஆன மாலையை அபிஷேகத்திற்கு வழங்கினார். திருப்பதியில் பிரமோற்சவ நாட்களில் ஏழுமலையான கோயிலில் அபிஷேகம் நடத்துவது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி...