திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பூர் பக்தர் உலர் பழங்கள், சந்தனம், மஞ்சளால் ஆன மாலையை அபிஷேகத்திற்கு வழங்கினார். திருப்பதியில் பிரமோற்சவ நாட்களில் ஏழுமலையான கோயிலில் அபிஷேகம் நடத்துவது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி…
View More திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பூர் பக்தர் வழங்கிய உலர் பழ மாலை!திருப்பூர்
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே மோதல்!
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதில் ஒரு மாணவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களும் பள்ளி…
View More திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே மோதல்!திருப்பூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்!
காரல் மார்கஸின் 205-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் புறாக்களை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவரான காரல் மார்க்ஸின் 205-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர்…
View More திருப்பூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்!திருப்பூர் அருகே காலி டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து!
பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காலி கேஸ் டேங்கர் லாரி, திருப்பூர் பழங்கரை நெடுஞ்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி…
View More திருப்பூர் அருகே காலி டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து!பாரம்பரிய உணவு தொடர்பாக விழிப்புணர்வு போட்டி!!
திருப்பூர் அருகே அருள்புரத்தில் பாரம்பரிய உணவுகளையும், ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அளவிலான விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட அருள்புரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார…
View More பாரம்பரிய உணவு தொடர்பாக விழிப்புணர்வு போட்டி!!திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு – திருடிய பெண் கைது!
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி, சத்யா தம்பதிக்கு…
View More திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு – திருடிய பெண் கைது!திருப்பூரில் திடீரென பெய்த கனமழை – வாகன ஓட்டிகள் கடும் அவதி
திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த…
View More திருப்பூரில் திடீரென பெய்த கனமழை – வாகன ஓட்டிகள் கடும் அவதிதமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் கடந்த 03-ஆம் தேதி அன்று ரயிலில்…
View More தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம்: ஆளுநர் ஆர்.என்.ரவிபாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள் – வீடியோ வெளியிட்ட திருப்பூர் எஸ்பி
தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளதாக வட மாநில தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இந்த வீடியோவை திருப்பூர் மாவட்ட எஸ்பி சஷாங் சாய் வெளியிட்டுள்ளார். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.…
View More பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள் – வீடியோ வெளியிட்ட திருப்பூர் எஸ்பிதீயில் கருகி ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் நாசம்
திருப்பூர் அருகே மூங்கில் கூடை விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள, ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் எரிந்து நாசமடைந்தன. திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர்…
View More தீயில் கருகி ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் நாசம்