“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான்!” – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த…

View More “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான்!” – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலையின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

தாய் நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, அந்நியப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மாவீரர் தீரன்சின்னமலையின் 267-வது பிறந்தநாளில் அவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நம் நாட்டின்…

View More 267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலையின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

பாதி கலைஞராக, பாதி அண்ணாவாகிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! அமைச்சர் துரைமுருகன்

பாதி கலைஞராக, பாதி அண்ணாவாக மாறிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து சட்டசபையில் பேசிய…

View More பாதி கலைஞராக, பாதி அண்ணாவாகிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! அமைச்சர் துரைமுருகன்

இபிஎஸ்-காக தீச்சட்டி எடுக்கும் நடிகர் கஞ்சா கருப்பு..!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பெறுப்பேற்க வேண்டும் என்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தீச்சட்டி எடுக்க உள்ளதாக நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில்ஊரணி அருகே…

View More இபிஎஸ்-காக தீச்சட்டி எடுக்கும் நடிகர் கஞ்சா கருப்பு..!

எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அதை சந்திக்க தயார்..! எடப்பாடி பழனிச்சாமி

எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அதனை சந்திக்க தயாராக உள்ளதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் தூரம் வெகு தொலைவில் இல்லை எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த…

View More எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அதை சந்திக்க தயார்..! எடப்பாடி பழனிச்சாமி

ஈரோடு இடைத்தேர்தல்: ஈபிஎஸ்ஸை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த மாற்று கட்சிகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று நேரில் சந்தித்தனர். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த…

View More ஈரோடு இடைத்தேர்தல்: ஈபிஎஸ்ஸை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த மாற்று கட்சிகள்

முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசம்; ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு

முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் எடுத்துச் செல்லும் அதிகாரத்தை ராமநாதபுரம் டிஆர்ஓவுக்கு வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பசும்பொன்னிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்க முன்னாள் முதலமைச்சர்…

View More முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசம்; ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு

லஞ்சம் வாங்குவதில் தான் திமுக அரசு சூப்பர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

லஞ்சம் வாங்குவதில் தான் இந்த அரசு சூப்பராக செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி…

View More லஞ்சம் வாங்குவதில் தான் திமுக அரசு சூப்பர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Ex. MLA வீட்டில் ரெய்டு ஏன் ?

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் வரை சொத்துக் குவித்ததாக லஞ்சஒழிப்புத் துறை  வழக்கு பதிவு செய்து தற்போது ரெய்டு நடத்தி…

View More Ex. MLA வீட்டில் ரெய்டு ஏன் ?

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு டென்டர் கொடுத்த விவகாரம் – திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தாம் பொறுப்பு வகித்து வந்த நெடுஞ்சாலைதுறையில்  பல்லாயிரகணக்கான ரூபாய் டென்டர்களை முறைகேடாக தமது சம்பந்தி மற்றும் அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு…

View More முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு டென்டர் கொடுத்த விவகாரம் – திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை