“காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்” – அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு நீர்வளத்துறை...