பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என் ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மஹா சிவராத்திரி விழாவினை முன்னிட்டு சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் சார்பில்…
View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் – போலீசார் குவிப்புChidambaram temple
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல- அமைச்சர் சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோயில் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இந்து…
View More சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல- அமைச்சர் சேகர்பாபுசிரம்பரம் கோவில் விவகாரம்; தீட்சிதர்கள் விளக்கம் அளிக்க நோட்டீஸ்
சிதம்பரம் நடராஜர் கோவில் குறைபாடுகள் குறித்து தகுந்த விளக்கம் அளிக்க பொது தீட்சிதர்கள் சபையின் செயலாளர் 15 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர்…
View More சிரம்பரம் கோவில் விவகாரம்; தீட்சிதர்கள் விளக்கம் அளிக்க நோட்டீஸ்சிதம்பரம் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் அவமரியாதை செய்யப்பட்டாரா?
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தன்னை யாரும் அவமானப்படுத்தவில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். புதுச்சேரியில் 2022-23ஆம் ஆண்டிற்கான மாநில திட்டக்குழு கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்கு கூடத்தில்…
View More சிதம்பரம் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் அவமரியாதை செய்யப்பட்டாரா?அறநிலையத்துறை விசாரணை குழு ஆய்வுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை விசாரணை குழு ஆய்வை தொடங்கிய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி கணக்கு விவரங்களை அதிகாரிகளிடம் வழங்க தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்…
View More அறநிலையத்துறை விசாரணை குழு ஆய்வுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு