சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதியிருந்த கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளை விசாரிப்பதற்கான நீதிமன்றங்கள் அமைப்பதற்கு அனுமதி,…

View More சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!!

”முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி தேவை” – ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்..!!

”முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி தேவை” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி, நீண்ட கால நிலுவை மற்றும்…

View More ”முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி தேவை” – ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்..!!

பக்ரித் பண்டிகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!!

தியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். ஒவ்வொரு…

View More பக்ரித் பண்டிகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!!

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் கோரினாரா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் கோரினாரா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை…

View More செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் கோரினாரா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

“ஆளுநரின் குடைச்சல்கள் சகிக்க முடியாதவை..” – திமுக நாளேடான முரசொலி தலையங்கம்..!

“ஆளுநரின் குடைச்சல்கள் சகிக்க முடியாதவை..” என திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும். அதைவிட்டு ஆளுநர் பதவிக்குள்…

View More “ஆளுநரின் குடைச்சல்கள் சகிக்க முடியாதவை..” – திமுக நாளேடான முரசொலி தலையங்கம்..!

ஆளுநர் ஆர் என் ரவி பாஜகவிற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்- வைகோ விமர்சனம்

ஆளுநர் பதவிக்கு  ஆர் என் ரவி  தகுதி இல்லாதவர் அவர் பிஜேபிக்கு தான் வேலை செய்து கொண்டிருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆம்…

View More ஆளுநர் ஆர் என் ரவி பாஜகவிற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்- வைகோ விமர்சனம்

குஜராத், பீகாரில் முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது – பத்திரிகையாளர் மணி கேள்வி

குஜராத் மற்றும் பீகாரில் பல்கலைகழகத்திற்கு முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா,…

View More குஜராத், பீகாரில் முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது – பத்திரிகையாளர் மணி கேள்வி

தமிழக ஆளுநரும்.., சர்ச்சை கருத்துகளும்!!

ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி மூலம் மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.   தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் சர்ச்சைக்குறிய கருத்துகளுக்குப் பஞ்சமில்லாத ஓர் ஆளுநராக ஆர்.என்.ரவி பார்க்கப்படுகிறார். ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து…

View More தமிழக ஆளுநரும்.., சர்ச்சை கருத்துகளும்!!

முத்துராமலிங்க தேவர் மற்றும் இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதை

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் இமானுவேல் சேகரன்  ஆகியோரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  கமுதி…

View More முத்துராமலிங்க தேவர் மற்றும் இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதை

பட்டு வேட்டி, பட்டு சட்டை சகிதமாக வந்து சாமி தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!

உத்தரகோசமங்கையில் உள்ள புகழ்பெற்ற மங்களநாத சுவாமி கோயிலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி, பட்டு சட்டை சகிதமாக வந்து சாமி தரிசனம் செய்தார். அங்கு ஆளுநருக்கு பூரண கும்ப மரியதை அளித்து பரிவட்டம்…

View More பட்டு வேட்டி, பட்டு சட்டை சகிதமாக வந்து சாமி தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!