மூன்றாம் தர, இரண்டாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம் – சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாடு ஆளுநர் இரண்டாம் தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை போன்று அரசியல் செய்ய வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் வர்த்தகர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி…

View More மூன்றாம் தர, இரண்டாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம் – சபாநாயகர் அப்பாவு

எம்.எல்.ஏ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு..! சட்டபேரவையில் பரபரப்பு

தமிழக சட்டபேரவையில் கேள்வி கேட்க அனுமதி வழங்காததால் சத்தம் போட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை சபாநாயகர் கண்டித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது,…

View More எம்.எல்.ஏ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு..! சட்டபேரவையில் பரபரப்பு

சட்டப்பேரவை ஏப். 21-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன்…

View More சட்டப்பேரவை ஏப். 21-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு!

ஆன்லைன் ரம்மி விவகாரம்: அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் படித்து பார்க்க அப்பாவு அறிவுறுத்தல்…

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில், ஆளுநருக்கு என்ன அழுத்தமோ தெரியவில்லை எனவும், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என கூறியதை அவர் தவிர்த்திருக்கலாம் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.…

View More ஆன்லைன் ரம்மி விவகாரம்: அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் படித்து பார்க்க அப்பாவு அறிவுறுத்தல்…

1 லட்சம் பனை விதைகளை முதலமைச்சரிடம் வழங்கிய சபாநாயகர்

தமிழ்நாடு பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் பனை விதைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சபாநாயகர் அப்பாவு வழங்கினார். தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள பனைமரங்களைப் பாதுகாப்பதுடன்,…

View More 1 லட்சம் பனை விதைகளை முதலமைச்சரிடம் வழங்கிய சபாநாயகர்

எம்.எல்.ஏக்களுக்கு அடுத்த வாரம் புத்தாக்க, கணினி பயிற்சி: சபாநாயகர்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி மற்றும் கணினி பயிற்சி அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ென்னை சேப்பாக்கத்தில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில், வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை…

View More எம்.எல்.ஏக்களுக்கு அடுத்த வாரம் புத்தாக்க, கணினி பயிற்சி: சபாநாயகர்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனரா? சபாநாயகர் விளக்கம்

சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள்தான் வெளியேறியதாகவும், தாங்கள் வெளியேற்றவில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான 4 ஆம் நாள் விவாதம்…

View More அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனரா? சபாநாயகர் விளக்கம்

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவு

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நான்கு மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடன்…

View More மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவு

சபாநாயகராக அப்பாவு அதிகாரப்பூர்வமாக தேர்வு!

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு ஒருமனதாகத் தேர்வுச் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது.…

View More சபாநாயகராக அப்பாவு அதிகாரப்பூர்வமாக தேர்வு!