சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பது திமுக மட்டுமே – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சிறுபான்மையினருக்கு எதிரான சிஏஏ, என்ஆர்சி உள்ளிட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தது திமுக அரசு எனவும், அவர்களுக்கு அரணாக இருப்பது திமுக எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நெல்லை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும்,…

View More சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பது திமுக மட்டுமே – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

திருநெல்வேலி தொகுதியில் கட்சிகளின் சார்பில் களமிறங்கப் போவது யார்?

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது பற்றி நியூஸ் 7 தமிழின் களம் யாருக்கு பகுதியில் காணலாம்… திருநெல்வேலி தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக 7 முறையும், …

View More திருநெல்வேலி தொகுதியில் கட்சிகளின் சார்பில் களமிறங்கப் போவது யார்?

மாஞ்சோலை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 3 மாதங்களுக்கு பிறகு வனத்துறை அனுமதி!

குட்டி ஊட்டி என அழைக்கப்படும் மாஞ்சோலை  மலைப்பகுதியில் சுற்றுலாவிற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.  நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை. இந்த மாஞ்சோலைக்கு பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா…

View More மாஞ்சோலை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 3 மாதங்களுக்கு பிறகு வனத்துறை அனுமதி!

நெல்லையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 5ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருநெல்வேலியில், பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளானதில், 5ம் வகுப்பு பயிலும் பிரதீஸ் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் பட்டி பகுதியில் ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும்…

View More நெல்லையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 5ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

“திருநெல்வேலியில் கடந்த 3 ஆண்டுகளில் 1101 மைனர் பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது!” – சுகாதாரத்துறை

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்ட இளம் மைனர் பெண்கள் 1101 பேருக்கு பிரசவம் நடைபெற்றுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் 18…

View More “திருநெல்வேலியில் கடந்த 3 ஆண்டுகளில் 1101 மைனர் பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது!” – சுகாதாரத்துறை

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் கோலாகலம்! – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய…

View More நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் கோலாகலம்! – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!

வரத்து குறைவால் நெல்லையில் மீன்களின் விலை கணிசமாக உயர்வு!

நெல்லை மாவட்டத்தில் மீன்கள் வரத்து குறைவாக உள்ளதால்,  மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களும், 8000 மீனவர்களும் உள்ளனர். இங்கு நாட்டுப்படகுகள் மூலம் மீன்கள் பிடித்து வரப்படுகின்றன. இதனால்,…

View More வரத்து குறைவால் நெல்லையில் மீன்களின் விலை கணிசமாக உயர்வு!

கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

கல்லிடைக்குறிச்சி அருகே விளைநிலங்களை யானை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள்…

View More கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

ஆர்டர் செய்த உணவை வழங்காமல் அலைக்கழித்த உணவகம் – ரூ.7000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

ஆர்டர் செய்த உணவை வழங்காமல், மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், உணவகம் ரூ. 7000 நஷ்ட ஈடாக வழங்க திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.  திருநெல்வேலி சிந்துபூந்துறை வடக்கு தெருவை சார்ந்தவர்…

View More ஆர்டர் செய்த உணவை வழங்காமல் அலைக்கழித்த உணவகம் – ரூ.7000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

திருநெல்வேலி வரலாற்றில் முதல்முறையாக 5 மணி நேரம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டம்..!

திருநெல்வேலி மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக 5 மணி நேரம் மாநகராட்சி கூட்டம் நடைபெற்று இரவு 10மணி வரை நீடித்தது. திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் நேற்று (ஜன.30)-ம்…

View More திருநெல்வேலி வரலாற்றில் முதல்முறையாக 5 மணி நேரம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டம்..!