தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தர்பூசணி பழம் குறித்த அச்சத்தை போக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!fear
கள்ளக்குறிச்சியில் நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம்!
கள்ளக்குறிச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 30 க்கும்…
View More கள்ளக்குறிச்சியில் நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம்!கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
கல்லிடைக்குறிச்சி அருகே விளைநிலங்களை யானை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள்…
View More கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!செங்கம் அருகே அபாய கட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பொதுமக்கள் அச்சம்!
திருவண்ணாமலையில், பள்ளி அருகே உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது. …
View More செங்கம் அருகே அபாய கட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பொதுமக்கள் அச்சம்!