“புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

கனமழையால் சேதமடைந்த பயிர்கள் … விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More கனமழையால் சேதமடைந்த பயிர்கள் … விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை தாக்கிய புகையான் பூச்சிகள் – விவசாயிகள் வேதனை!

மயிலாடுதுறையில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் புகையான் பூச்சி தாக்குதலால் கருகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

View More அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை தாக்கிய புகையான் பூச்சிகள் – விவசாயிகள் வேதனை!
Is the viral post that says 'Muslims set fire to Hindu fields in Bangladesh' true?

‘வங்கதேசத்தில் இந்துக்கள் வயலுக்கு முஸ்லீம்கள் தீ வைத்தனர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This news Fact Checked by Newsmeter முஸ்லீம்கள் தங்கள் பயிர்களுக்கு தீ வைப்பதன் மூலம் வங்கதேசத்தை விட்டு இந்தியாவுக்கு வருமாறு இந்துக்களை கட்டாயப்படுத்துவதாக ஒரு வைரல் வீடியோ கூறுகிறது. வங்கதேசத்தில் முஸ்லிம்களால் வயல்களுக்கு தீ…

View More ‘வங்கதேசத்தில் இந்துக்கள் வயலுக்கு முஸ்லீம்கள் தீ வைத்தனர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

கல்லிடைக்குறிச்சி அருகே விளைநிலங்களை யானை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள்…

View More கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

தூத்துக்குடியில் 2000 ஏக்கர் வெற்றிலை பயிர் மழை வெள்ள நீரில் அழுகி நாசம்!

தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை பயிர் நீரில் மூழ்கி நாசமடைந்தது.   தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கரையோர பகுதிகளான சேதுக்குவாய்த்தான், நெடுங்கரை, சுகந்தலை,…

View More தூத்துக்குடியில் 2000 ஏக்கர் வெற்றிலை பயிர் மழை வெள்ள நீரில் அழுகி நாசம்!

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக சாராயத்தை பயன்படுத்தி விவசாயம் ! அதிர்ச்சியூட்டும் வினோத சம்பவம்

மத்தியபிரதேசத்தில் உள்ள சில கிராமங்களில், பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக விவசாயிகள் சாராயத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து வருவதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது. மது உடல் நலத்திற்கு கேடு தரும். ஆனால் மத்திய பிரதேசத்தின் நர்மதாபுரம்…

View More பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக சாராயத்தை பயன்படுத்தி விவசாயம் ! அதிர்ச்சியூட்டும் வினோத சம்பவம்

4 மாவட்டங்களில் மழையால் 87 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு – அமைச்சர் சக்கரபாணி தகவல்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி, தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா…

View More 4 மாவட்டங்களில் மழையால் 87 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு – அமைச்சர் சக்கரபாணி தகவல்