களக்காடு அருகே தேவநல்லூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதில் யானை, கரடி, புலி,…
View More தேவநல்லூர் கிராமத்தில் உலா வரும் கரடி – பொதுமக்கள் அச்சம்!Tirunelveli
நெல்லையப்பர் கோயிலில், வெகுவிமரிசையாக நடைபெற்ற நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்!
திருநெல்வேலியில் நெல்லையப்பர்- காந்தியம்மன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில். இக்கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும்…
View More நெல்லையப்பர் கோயிலில், வெகுவிமரிசையாக நடைபெற்ற நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்!“திருநெல்வேலியில் பொது இடங்களில் மாடுகளை சுற்றித்திரியவிட்டால் ரூ.5000 அபராதம்!” மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை!
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மாடுகளை சுற்றித்திரியவிட்டால் ரூ.5000 அபராதம் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக…
View More “திருநெல்வேலியில் பொது இடங்களில் மாடுகளை சுற்றித்திரியவிட்டால் ரூ.5000 அபராதம்!” மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை!நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் எந்த மாமன்ற உறுப்பினரும் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில்…
View More நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்புஅண்ணன் இறந்த செய்தி கேட்டும், தனது கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலைக்கடை பெண் ஊழியர்!
திருநெல்வேலியில் அண்ணன் இறந்த செய்தி கேட்டு தேம்பி அழுது கொண்டே கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலைக்கடை பெண் ஊழியரின் கடமை உணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லீமா.…
View More அண்ணன் இறந்த செய்தி கேட்டும், தனது கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலைக்கடை பெண் ஊழியர்!நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் – வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவுன்சிலர்கள்!
நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க வெளியூர் அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் 55…
View More நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் – வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவுன்சிலர்கள்!மகன் இறந்த துக்கத்தில் காணாமல் போன மனநலச் சீர்வேண்டும் நபர்: 3 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
3 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பீகாரை சேர்ந்த மனநலச் சீர் வேண்டும் நபர் சமூக சேவகர்களால் மீட்கப்பட்டு குணமாகி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்புகாரி. இவருக்கு வயது 25. …
View More மகன் இறந்த துக்கத்தில் காணாமல் போன மனநலச் சீர்வேண்டும் நபர்: 3 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு…
View More நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு!
நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை கருத்தில் கொண்டு பிசான பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 118…
View More மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு!நெல்லையில் கனமழை எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
திருநெல்வேலியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அறிவுரைகளை பின்பற்றிடுமாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு…
View More நெல்லையில் கனமழை எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!