அதிகரிக்கும் #Leptospirosis – நிகழாண்டில் 1500 பேர் பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பரவலாக மழை பொழிந்து வரும்நிலையில் எலிக்காய்ச்சல் தற்போது அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

View More அதிகரிக்கும் #Leptospirosis – நிகழாண்டில் 1500 பேர் பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

நிபா வைரஸ் எதிரொலி – கேரள எல்லைப் பகுதியில் தீவிர சோதனை!

கேரளத்தில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் எதிரொலி காரணமாக கோவை – கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவின் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தார்.…

View More நிபா வைரஸ் எதிரொலி – கேரள எல்லைப் பகுதியில் தீவிர சோதனை!

புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!

புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு ஜூலை 14ம் தேதி நடைபெறும் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  புதுச்சேரியில் 2 அரசு செவிலியர் கல்லூரி, 8 தனியார் செவிலியர் கல்லூரி என மொத்தம்…

View More புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!

ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம் இன்று தொடங்கியது!

தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று தொடங்கியது.  தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு இன்று முதல் வரும் 18…

View More ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம் இன்று தொடங்கியது!

தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் – சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து…

View More தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் – சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு!

“திருநெல்வேலியில் கடந்த 3 ஆண்டுகளில் 1101 மைனர் பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது!” – சுகாதாரத்துறை

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்ட இளம் மைனர் பெண்கள் 1101 பேருக்கு பிரசவம் நடைபெற்றுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் 18…

View More “திருநெல்வேலியில் கடந்த 3 ஆண்டுகளில் 1101 மைனர் பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது!” – சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,114 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தும், குறைந்தும் வந்தது.…

View More தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,114 பேருக்கு கொரோனா