மாஞ்சோலை விவகாரம்: நிவாரண நடவடிக்கைகளை தொடர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

மாஞ்சோலை தொழிலாளர்கள் மறுவாழ்வு விவகாரத்தில் தமிழக அரசு தற்போது எடுத்து வரும் நிவாரண நடவடிக்கைகளை தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

View More மாஞ்சோலை விவகாரம்: நிவாரண நடவடிக்கைகளை தொடர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் 12 வாரங்களுக்குள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

View More மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

“முதலமைச்சர் சந்திக்கவில்லை” – மாஞ்சோலை மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்!

நெல்லை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களை காண நேரம் ஒதுக்கவில்லை என்று கூறி நெல்லை அரசு விருந்தினர் மாளிகை முன்பாக மாஞ்சோலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More “முதலமைச்சர் சந்திக்கவில்லை” – மாஞ்சோலை மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்!

மாஞ்சோலை மக்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

விழுப்புரத்தை தொடர்ந்து அடுத்த மாதம் நெல்லையில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

View More மாஞ்சோலை மக்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

மாஞ்சோலை விவகாரம் : மறுவாழ்வு திட்ட விவரம் கோரியது உச்ச நீதிமன்றம்!

மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த…

View More மாஞ்சோலை விவகாரம் : மறுவாழ்வு திட்ட விவரம் கோரியது உச்ச நீதிமன்றம்!
உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி - மாஞ்சோலை தொழிலாளர்களை கீழே இறக்குவதற்கான பணிகள் மும்மரம்!

உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி – மாஞ்சோலை தொழிலாளர்களை கீழே இறக்குவதற்கான பணிகள் மும்மரம்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதன் எதிரொலியாக, தேயிலை தோட்ட தொழிலாளர்களை கீழே இறக்குவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது…

View More உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி – மாஞ்சோலை தொழிலாளர்களை கீழே இறக்குவதற்கான பணிகள் மும்மரம்!
The National Human Rights Commission began a four-day inquiry into the Mancholai case.

#Manjolai விவகாரம் | 4 நாட்கள் விசாரணையை தொடங்கியது தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நான்கு நாட்கள் விசாரணை இன்று தொடங்கியது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர்…

View More #Manjolai விவகாரம் | 4 நாட்கள் விசாரணையை தொடங்கியது தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

மாஞ்சோலை விவகாரம் | புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக் குழு அமைப்பு!

புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.  மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான…

View More மாஞ்சோலை விவகாரம் | புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக் குழு அமைப்பு!

மாஞ்சோலை வழக்கு வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக,…

View More மாஞ்சோலை வழக்கு வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

#Manjolai செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

கனமழை எச்சரிக்கை காரணமாக மாஞ்சோலை பகுதிகளில் சூழல் சுற்றுலா சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  திருநெல்வேலியிலிருந்து மாஞ்சோலை 57 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மாஞ்சோலை மலைச்சுற்றுலா தளத்தில்  நான்கு தேயிலை எஸ்டேட்டுகள் அமைந்துள்ளது. மாஞ்சோலையில்…

View More #Manjolai செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!