கோவையில் அசால்டாக கேட்டை உடைத்து உள்ளே சென்று வருவதை யானைகள் வழக்கமாக கொண்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப் பகுதியில் யானைகள் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ளது.…
View More கோவை | “நான் தான் வருவேன்னு தெரியும்ல… அப்புறம் ஏன் கேட்ட பூட்டுற..” – யானைகள் அட்டூழியம்!WildElephant
கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
கல்லிடைக்குறிச்சி அருகே விளைநிலங்களை யானை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள்…
View More கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள்..! தொழிலாளர்கள் பீதி!
நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக…
View More நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள்..! தொழிலாளர்கள் பீதி!மக்களை அச்சுறுத்தும் காட்டு யானை… வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்…
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனத்துறை சோதனை சாவடி அருகே மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்துள்ள உள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே…
View More மக்களை அச்சுறுத்தும் காட்டு யானை… வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்…