மீன்பிடி தடை கால எதிரொலி – சென்னையில் மீன்களின் விலை இரு மடங்கு உயர்வு..!

மீன்பிடி தடை காலத்தின் எதிரொலியாக சென்னையில் மீன்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது.  மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வருடா வருடம் மீன் பிடி தடை காலம் விதிக்கப்படுவது வழக்கம்.  இந்த வருடத்திற்கு கடந்த ஏப்ரல் 15-ம்…

View More மீன்பிடி தடை கால எதிரொலி – சென்னையில் மீன்களின் விலை இரு மடங்கு உயர்வு..!

வரத்து குறைவால் நெல்லையில் மீன்களின் விலை கணிசமாக உயர்வு!

நெல்லை மாவட்டத்தில் மீன்கள் வரத்து குறைவாக உள்ளதால்,  மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களும், 8000 மீனவர்களும் உள்ளனர். இங்கு நாட்டுப்படகுகள் மூலம் மீன்கள் பிடித்து வரப்படுகின்றன. இதனால்,…

View More வரத்து குறைவால் நெல்லையில் மீன்களின் விலை கணிசமாக உயர்வு!