மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் – சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு!

வனத்துறையினரின் தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற சீமான் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் – சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு!

கனமழையால் வெள்ளப் பெருக்கு – கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல் … வனத்துறை அறிவிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.

View More கனமழையால் வெள்ளப் பெருக்கு – கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல் … வனத்துறை அறிவிப்பு!

“ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்” – அமைச்சர் பொன்முடி!

கடலில் ஆமைகள் உயிரிழப்பை தவிர்க்க ஐந்து நாட்டிகல் மைல் தூரத்திற்கு விசைப்படகுகளில் மீன்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

View More “ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்” – அமைச்சர் பொன்முடி!

கோவையில் யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட தாளியூர் கிராம மக்கள்!

யானை தாக்கி நடை பயிற்சிக்குச் சென்ற முதியவர் உயிரிழப்பு, உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் திரண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More கோவையில் யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட தாளியூர் கிராம மக்கள்!

ஆலங்காயம் அருகே 9 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த 9 மயில்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More ஆலங்காயம் அருகே 9 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

கையில் பாம்புடன் வீடியோ வெளியிட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசன்… செல்லப் பிராணிகள் கடையில் வனத்துறையினர் திடீர் சோதனை!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பாம்புக்கு கூண்டு வாங்க சென்ற திருவொற்றியூர்செல்லப்பிராணி விற்பனையகத்தில், வனத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சர்ச்சைக்கு பெயர்போன பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் இரு தினங்களுக்கு முன்,தடை செய்யப்பட்ட தாய்லாந்து…

View More கையில் பாம்புடன் வீடியோ வெளியிட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசன்… செல்லப் பிராணிகள் கடையில் வனத்துறையினர் திடீர் சோதனை!

‘புல்லட் ராஜாவை’ மடக்க களமிறக்கப்பட்ட ‘விஜய்’… தொடரும் தேடுதல் பணி!

பந்தலூர் அருகே 50 குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்திய CT16 புல்லட் ராஜா யானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் உள்ள…

View More ‘புல்லட் ராஜாவை’ மடக்க களமிறக்கப்பட்ட ‘விஜய்’… தொடரும் தேடுதல் பணி!
‘கோட்டமலை பாஸ்கரை’ விரட்ட களமிறக்கப்பட்ட ‘கொம்பன்’... பந்தலூர் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

‘கோட்டமலை பாஸ்கரை’ விரட்ட களமிறக்கப்பட்ட ‘கொம்பன்’… பந்தலூர் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

சேரங்கோடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் CT 16 கோட்டமலை பாஸ்கர் என்ற ஒற்றை ஆண் காட்டு யானையை காட்டுக்குள் விரட்ட, முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து கொம்பன் என்ற கும்கி யானை…

View More ‘கோட்டமலை பாஸ்கரை’ விரட்ட களமிறக்கப்பட்ட ‘கொம்பன்’… பந்தலூர் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

இரை என நினைத்து பெண்ணை தாக்கி 100 அடி தூரம் இழுத்துச்சென்ற சிறுத்தை – #Maharashtra -வில் அதிர்ச்சி!

புனேவில் சிறுத்தை தாக்கியதில் 40 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஜாதா ரவீந்திர தேரே (40). இவர் இன்று (அக். 9) காலை 6…

View More இரை என நினைத்து பெண்ணை தாக்கி 100 அடி தூரம் இழுத்துச்சென்ற சிறுத்தை – #Maharashtra -வில் அதிர்ச்சி!

#UttarPradesh | குழந்தையை தாக்க முயன்ற ஓநாய்… அடித்தே கொன்ற கிராம மக்கள்!

உத்தரப்பிரதேசத்தில் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை தாக்க முயன்ற ஓநாயை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக ஓநாய்கள் அட்டகாசம் நீடித்து வந்தன. அந்த…

View More #UttarPradesh | குழந்தையை தாக்க முயன்ற ஓநாய்… அடித்தே கொன்ற கிராம மக்கள்!