28 C
Chennai
December 10, 2023

Tag : Forest Department

முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை அறிவிப்பு!

Web Editor
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்...
தமிழகம் செய்திகள்

அவிநாசி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் – வனத்துறையினர் ஆய்வு

Web Editor
அவிநாசி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம்,  அவிநாசி வட்டம், சேவூர் காவல் நிலையத்துக்கு உள்பட்டது போத்தம்பாளையம் ஊராட்சி. ...
குற்றம் தமிழகம் செய்திகள்

சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது! தப்பி ஓடியவர் குறித்து விசாரணை தீவிரம்!!

Web Editor
சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடந்த முயன்ற மூன்று இளைஞர்களில் இரண்டு பேரை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சதுமுகை கிராமத்தை சேர்ந்தவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Agriculture

விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானை; ரூ.3 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்!

Web Editor
ராஜபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ரூ. 3 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்களையும், மின் கம்பங்களையும் ஒடித்து சேதப்படுத்தியதை குறித்து அளிக்கப்பட்ட புகாருக்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி...
தமிழகம் செய்திகள்

கோத்தகிரி: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 கரடிகள் | பொதுமக்கள் அச்சம்!

Web Editor
கோத்தகிரி அருகே அரவேணு குடியிருப்பு பகுதியில் நுழைந்த 4 கரடிகளால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக உணவு, தண்ணீர்...
செய்திகள்

குடியிருப்பு பகுதியில் மீண்டும் உலா வந்த படையப்பா யானை!

Web Editor
குடியிருப்பு பகுதியில் மீண்டும் படையப்பா யானை உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கேரள மாநிலம் மூணாறு தேவிகுளத்தில் உள்ள லக்காட் தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் படையப்பா யானை வனப்பகுதியில் இருந்து இறங்கி குடியிருப்புவாசிகளிடையே பீதியை...
தமிழகம் செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்டது கோவை குற்றாலம் அருவி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Web Editor
வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி, இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேற்கு மலைத்தொடர் பகுதியில் குற்றாலம் அருவி அமைந்துள்ளது.  பொதுவாக விடுமுறை...
தமிழகம் செய்திகள்

நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்! பொதுமக்கள் அதிர்ச்சி!

Web Editor
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில்,  ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்திற்க்குள் விரட்டும்  பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கமாகி இருக்கின்றன.  தீத்திபாளையம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சுருளிஅருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

Web Editor
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிஅருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்...
இந்தியா செய்திகள்

பாம்புகளைப் பிடிக்க வாவா சுரேஷுக்கு லைசன்ஸ் வழங்க கேரள வனத்துறை முடிவு!

Web Editor
பாம்புகளைப் பிடிக்க வாவா சுரேஷுக்கு லைசன்ஸ் வழங்க கேரள மாநில வனத்துறை முடிவு செய்துள்ளது.  பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், கேரளத்தில் தனி ஒரு மனிதராக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த 50,000-க்கும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy